பணம் எவ்வளவு தூரம் பாயும்.இந்த தீர்ப்பை பார்த்தாலே தெரிகிறது. நீதியாவது.மண்ணாங்கட்டியாவது.
சரி மேடம் Fir லீக் செய்தவருக்கு என்ன தண்டனை
மாணவ மாணவிகளும் கவனமாக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்
பின் பலம் இல்லாமல் எந்த குற்றவாளிகளும் தனிப்பட்ட முறையில் தனி ஒருவனாக செய்ய முடியாது
குற்றவாளிக்கு துணை போகிற மாறாக இருந்தாலும் இறைவனால் தண்டிக்க படுபவர்கள்ஆவர்
பொய்யை தெளிவாக சொல்லி விட்டார்கள்.
இந்த திராவிட மாடல் ஆட்சியில் மாணவர்கள் மாணவிகள் தங்களை தாங்களே ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும்
"அவளை".என்று (பாதிக்கப்பட்ட பெண்ணை) ஒருமையில் பேசுவது சரியா?
அரசு வழக்கறிஞர் என்றாலே அவர்கள் ஆளும்கட்சிக்கு அடிமையாகத்தான் இருப்பார்கள் இவர்களாவது நீதிக்கு வாதிடுவதாவது குற்றவாளியை அரசே பாதுகாக்கும் பொழுது ஏங்கே நீதிகிடைக்கப் போகிறது ஆட்சி மாற்றம் ஏற்படும் போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப் படவேண்டும் அன்று தெரியும் யார் அந்த சார் ஜெய்ஹிந்த்
இந்த மாதிரி கர்மத்தை எல்லாம் பார்க்கவைச்சுட்டேயே கடவுளே.கடவுளே!
இது ஆளும் கட்சியின் நிறைய நபர்கள் காப்பற்ற படுள்ளனர் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் அரசியல் லட்சணம் இதுதானா.
அப்புறம் அந்த பொண்ணு கொடுத்த வாக்குமூலத்தில் இன்னொரு சார் இருக்கிறார் என்று தெளிவாக சொன்னது அதைப் பற்றி எந்த விசாரணையும் இல்லையா? டிஎம்கே வக்கீல்
அவன் போனை வாங்கி பொது மக்களிடம் கொடுத்து ஆராயச் சொல்ல தைரியம் இருக்கா?.
இப்படிப்பட்ட ஒரு செயலை நிச்சயம் தனக ஆளாக செய்ய முடியாது
Congratulations respected. Madam thanks
Very good verdict by judge this case against gnanasekaran its future protect womens freedom this is all praise to tn government
எஸ் ஐ பி யில் இருந்து ஏன் ஒரு அதிகாரி விலகினார்
ஞானசேகரன் ஒருவர்தான் குற்றவாளி : வழக்கறிஞர் மேரி - ஒருவர்தான் என பொய் கூறும் உரிமையை யார் இவாளுக்கு கொடுத்தார்கள். மேரி கிறீஸ்தவரா? ????
பணம் எவ்வளவு ஆழத்திற்க்கு போவுது அடே ங் ஹப்பா
@padmanabhan2581